Thursday, January 15, 2015

தை திருநாள் வாழ்த்துக்கள்!


தை திருநாள், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என்று ஒவ்வொரு வருடமும் கிராமத்திலுள்ள உழவர்கள் கொண்டாடி மகிழும் நாள்! இந்த வருடம் வேளாண்மை செய்வதற்கு பருவ மழை நன்றாக பெய்ததால், உழவர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது. நகரத்திலுள்ளவர்கள் இயன்றவரை அருகிலுள்ள கிராமத்து விவசாயப் பெருமக்களுடன் தை திருநாளை கொண்டாடி மகிழுங்கள். இந்த மகிழ்ச்சியான திருநாளில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடலாம். சினிமா அரங்கத்திற்குச் சென்று நம்முடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். இந்த இனிய திருநாளில் மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்போம். அனைவருக்கும் 2015 ம் ஆண்டின் தை திருநாள் வாழ்த்துக்கள்..! 

No comments:

Post a Comment