Tuesday, September 8, 2015

பேகன்

பொதினியைத் (பழனி) தலைநகராகக் கொண்டு ஆண்டான் பேகன் என்ற மன்னன். காட்டு வழிப்பாதையில் மழைக் காலத்தில் ஒருநாள் பயணம் செய்தான் பேகன். மயில் ஒன்று மேகத்தைக் கண்டு களிப்புற்று நடனமாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட பேகன் மயில் குளிருக்கு நடுங்குவதாக எண்ணி தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த பட்டாடையை அம்மயிலுக்குப் போர்த்தி விட்டு அரண்மனைக்கு மகிழ்வுடன் நடந்தான்.

அக்கால மன்னர்கள் கொடைப்பண்பு மிக்கவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இந்த கதை ஒரு சரித்திர சான்று.

No comments:

Post a Comment