Monday, June 23, 2014

லோட்டஸ் தொலைக்காட்சியில் நான் ஆற்றிய உரை - 22.06.14 - ஞாயிறு

கோவை மாநகரில் செயல்படும் லோட்டஸ் தொலைக்காட்சி சேனலில் அக்குவேர் ஆணிவேர் என்ற விவாதமேடை நிகழ்ச்சியில் "எதிர்கால இந்தியாவை வழி நடத்திச் செல்லக்கூடியவர்கள் யார்..? என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். ஐநூறு பேர்கள் கலந்து கொண்டவர்களில் முதலிடம் பிடித்து நிகழ்ச்சியில் தேர்வானேன். இன்னும் ஓரிரு வாரங்களில் தொலைக்காட்சியில் ஒலிபரப்பு ஆகும். 2008 ம் ஆண்டு என்.ஜி.பி.கல்லூரி மாணவர்களுடன் சென்னையிலுள்ள ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் நடைபெற்ற மெகா டிவி சேனலில் கலந்து கொண்டு முதல் முறையாக உரையாற்றினேன். இன்று வரைக்கும் அந்த உரைக்கு நண்பர்களிடமிருந்து பாராட்டுக்கள் வந்துகொண்டு இருக்கிறது. அந்த உத்வேகம்தான் என்னை ஒவ்வொரு நாளும் இயக்கிக்கொண்டே இருக்கிறது..!!

லோட்டஸ் தொலைக்காட்சியில் நான் ஆற்றிய உரையை வலைப்பூவான www.senthilkumarvision.tumblr.com என்ற இணையதளத்தில் ஆடியோ பதிவை பதிவேற்றம் செய்துள்ளேன்..!!

No comments:

Post a Comment